காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
Printable View
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா
பழம்பாட்டோடு தானா அதன் ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா...
https://www.youtube.com/watch?v=K0MNzaOonMI
கே. பாலச்சந்தர்/வைரமுத்து/இளையராஜா/சித்ரா/சுஹாசினி
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமா மாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா...
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்...
https://www.youtube.com/watch?v=PGpSdqD0aC0
K. Balachander/Kannadasan/V. Kumar/S.P. Balasubramanyam/P. Susheela
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....
நீ என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை
உன்னோடு நானும் வாழ ஏங்க
சொல்லாமல் காதல் தாக்குதே
என் கண்கள் உன்னை தேடுதே
கண்ணாடி போலே கீருதே
என் ஆவல் எல்லை மீறுதே...
தேவதை வம்சம் நீயோ தேணிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன்
கைய கட்டி நிக்குதே...