தேரேது சிலையேது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
தேரேது சிலையேது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது
Sent from my SM-N770F using Tapatalk
திருநாளும் வருமோ சுவாமி
அன்பினில் மயங்கிடும்
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு
திருநாளும் வருமோ சுவாமி...
mayangaadha manam yaavum mayangum
alai modhum aasai paarvaiyaale
vaNakkam RD ! :)
ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது...
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பொன்னூஞ்சல் இல்லை
பூமெத்தை இல்லை
நீ வந்த வேளையிலே
Sent from my SM-N770F using Tapatalk
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு
வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம்
எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
வருவாய் அன்பே தருவாய் ஒன்று
செவ்வாய் முத்தம் ரசிப்போமே
காத்தாடும் பூவே
செங்கனியாடும் கொடியே
என் தோளோடு நீயாட நானாடவா
Sent from my SM-N770F using Tapatalk
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்திப்பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்
தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில்
சேர்ந்தது ஓர் குயில்
Sent from my SM-N770F using Tapatalk
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது
என்னை நானே நினைப்பது ஏது
இந்த வானம் பூமி யாவும் மயங்கிட