https://scontent.fyto1-1.fna.fbcdn.n...Y4MTMifQ%3D%3D
nilla
Printable View
அண்ணன் சிவாஜி மறைந்த அன்று ...
அவருக்கு அஞ்சலி செலுத்திய ஆயிரகணக்கான சந்தன, மலர்மாலை
களை சேமித்து குவித்து அதனருகிலேயே இரண்டு நாள் எங்கள் சேலம் தாதகாபட்டி மன்ற தம்பிகளை 10 பேரை நிறுத்தி பாதுகாத்தோம்.. அதே நேரம் எங்கள் தாதகாபட்டி பகுதியில்
சிவாஜியை போல பொம்மையில் உருவம் செய்து நூற்றுக்கணக்கில் தெருவிலேயே மக்கள் அமர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அண்ணனுக்கு அணிவிக்கப் பட்ட
50 சந்தனமாலை ஞாயிறு இரவு அவசரமாக இரண்டு ஆளை வைத்து சேலத்திற்கு அனுப்பினேன். திங்கள் இறுதி ஊர்வலம் சென்னையில் நடக்கும் போது சேலத்தில் அதே நேரம் நடந்தது. தீவீர ரசிகர் ஒருவர் மொட்டை போட்டு தீ மூட்டினார்...எட்டாம் நாள் காரியத்தை நான் மொட்டை போட்டு 100 பேருக்கு கறி சமைத்து விருந்து வைத்தேன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...Q4OTgifQ%3D%3D
Ranganathan Kalyan