கடவுள் நின்னு கொல்லும்
கதைகள் இல்லம் கனவு
தீர்ப்பு சொல்ல
வானத்துல யாரும்
Printable View
கடவுள் நின்னு கொல்லும்
கதைகள் இல்லம் கனவு
தீர்ப்பு சொல்ல
வானத்துல யாரும்
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர
காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா… மன்னவா… மன்னவா…
கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா உங்கள் கவலை மறக்க
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலக
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய்
வாங்கடி வாங்கடி வஞ்சிகளே வெளஞ்ச வெள்ளரி பிஞ்சுகளே