நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
Printable View
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
மலரே மலரே தெரியாதோ மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால் நிலையை சொல்வாயோ
என் கதையை சொல்வாயோ
நீயா இல்லை நானா
நெஞ்ச கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
ஒரு நிலையில் இருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
இருவருக்குள் இன்பம் இன்பம் அதற்கொரு நாள் வேண்டுமா
நாளாம் நாளாம் திரு நாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகைமேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்..
மணமகன் இந்த ஊஞ்சலில்
மணமகள் மன்னன் மார்பினில்
அங்கு ஆடும் நாடகம் ஆயிரம் அது
காதல் தேவனின் காவியம் அதில்
ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம்
இருவர் ஊடலே பாடலாம்
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார் என்றும் வாழ்க
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் வெளிவேஷங்கள்
கண்ணீரில் அலை பாயும் குலாமான்களே
கானல் நீராடும் தரைமீன்களே...
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil........
பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சூறையமுதே கண்ணம்மா...
oLi mayamaana ethirkaalam en uLLathil therigiradhu