கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு
Printable View
கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு
பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு மாலையில் சேருதடி
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு. எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு. நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே இங்கிலீஷ படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
பொம்பள வேலைய செய்யவந்த இந்த ராசா மகன பாரு
அட புள்ளிகள வச்சி கோலம் போட வந்த மச்சான் கதைய கேளு
புள்ளி வைக்கிறான்
பொடியன் சொக்குறான்
மச்சான் பொல்லாதவன்
தைரியம் இல்லாதவன்