.
... Let us Mutually exchange
...Our FREE THOUGHTS.. On ANY SUBJECT !
...and Discuss in this Open Forum.
... in a HEALTHY Manner.
.
.
Printable View
.
... Let us Mutually exchange
...Our FREE THOUGHTS.. On ANY SUBJECT !
...and Discuss in this Open Forum.
... in a HEALTHY Manner.
.
.
.
நாம் மிருகங்கள் அல்ல.!--- உன்னத மானிட-இனம்!
Quote:
Originally Posted by venkkiram
ஆம். அத்தகைய பிறரது சுதந்திர-உரிமையை--- நான் கருதியே செயலாற்றுவது எனது கடமை.!..
..என்று ஒவ்வொருவரும் கொள்கை கொள்ளவேண்டும்
ஏனெனில் வாழ்க்கை என்பது சுய-உரிமை அல்ல--- ஓர் சுய- கடமை நெறி-- ஒவ்வொருவருக்குமே ---
எனது கடமை-- எனக்கும், என் குடும்பத்திற்கும், என் உறவினர், உற்றார், நண்பர்களுக்கும்---
---எனக்கு வருமானம் தருபவர்களுக்கும் -- ஒத்துழைப்பு தருவோர்க்கும்--- என் நலம்விரும்பியர்க்கும்---
---என் சமுதாயத்திற்கும், என் நாட்டுக்கும்... என் உலகுக்கும், என் ஆண்டவனுக்குமே.!
நான் சம்பந்தப்பட்ட பிறது உரிமையை காப்பது எனது கடமை --- என்பதே மானிட-நெறி
...மாறினால் மிருக-நெறி.! --- மாந்தர் பிறரையும் மிருகம் ஆக்கும் இழி-நெறி.!
.. நாம் மிருகங்கள் அல்ல.!--- உன்னத மானிட-இனம்!
.