வாறேன்... vazhi paarthiruppen... vandhaa... innum thanthiduven
andhi mayangura nerathile aatrangkarai Orathile
atthai magal EkkathilE kaatthiruppen
https://www.youtube.com/watch?v=BoALzrV_wyg
Printable View
வாறேன்... vazhi paarthiruppen... vandhaa... innum thanthiduven
andhi mayangura nerathile aatrangkarai Orathile
atthai magal EkkathilE kaatthiruppen
https://www.youtube.com/watch?v=BoALzrV_wyg
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
இந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பொம்பள நெனச்சா முடியாததில்ல அவ கண்ணுல பட்டா படியாததில்ல
சந்திரனப் பாத்தா சூரியனா தெரிகிறது
செங்கரும்பு கூட வேம்பாக கசக்கிறது
பச்சைக்கொடி அச்சம் தரும் பாம்பாய் அசைகிறது
Hi Priya... getting ready for Pongal....
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக்குயிலே
ஹே அன்னமே ஏலேலக்குயிலே குயிலே அன்னமே
Hello NOV! :)
Is that question or a statement?
ஹே ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ
That's good!
அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று
பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ
பெண்களாலே உலகிலே பெருமை காணும்
இன்பம் தோன்றும் நிலையாகவே என்றுமே