ராமன் கதை கேளுங்கள்..
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள் மணமாலை தந்த
Printable View
ராமன் கதை கேளுங்கள்..
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள் மணமாலை தந்த
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காத்து பாடுகின்ற பாட்டு
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு lovely birds
கவலை படாதே சகோதரா. எங்கம்மா கருமாரி காத்து நிப்பா. காதல தான் சோ்த்து வைப்பா.