பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே...
Printable View
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே...
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை...
https://www.youtube.com/watch?v=cKeMoFvTnC8
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம் போல் கனிந்ததம்மா
Sent from my SM-G935F using Tapatalk
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ...
vaazhndhaalum yesum thaazhndhaalum yesum vaiyagam idhudhaanadaa
veezhndhaarai kaNdaal vaai vittu sirikkum
vaazhndhaarai kaNdaal manadhukkuL verukkum
VaNakkam RD ! :)
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலை பாக்க சிரிப்பு வருது
மேடை ஏறி பேசும் போது
ஆறு போல பேச்சு
கீழ இறங்கி போகும் போது
சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்கும் கூட ஓட்டு...
https://www.youtube.com/watch?v=bWO7iaeMGcU
ponaal pogattum podaa indha boomiyil nilaiyaay vaazhndhavar yaaradaa
யாரடா மனிதன் இங்கே
கூட்டி வா அவனை அங்கே
இறைவன் படைப்பில்
குரங்கு தான் மீதி இங்கே
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பு உண்டு
நாயும் நரியும் புலியும் பாம்பும்
வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட
மனிதனைக் காணவில்லை...
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
Sent from my SM-G935F using Tapatalk