உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன் கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான் கள்
Printable View
உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன் கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான் கள்
மானாட்டம் வண்ண மயிலாட்டம்
பூவாட்டம் வண்டு தேனாட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்
நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா
இடை தான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா
Sent from my SM-G935F using Tapatalk
கொடிஅசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு இன்னிசை பாடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல
//முதன்முதலா உண்மை விளம்பி கையால டிஷ்ஷூம் வாங்கறேன்... மகிழ்ச்சி :)// (ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் என்னன்னா எப்போதும் நான் போஸ்ட் பண்றப்ப இங்க இருக்கற எல்லாரும் முந்தியே போஸ்ட்பண்ணிடுவாங்க..அதைத் தான் டிஷ்ஷூம் என்று சொல்வது.. நீங்க தான் பாக்கியா இருந்தீங்க.. அந்தக் குறையும் தீர்ந்து விட்டது இன்று :)//
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய்
மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்
:smile:
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர் பார்த்து வந்த பின்பு வேர்த்து
எதிர் நீச்சல் அடி.. வென்று ஏத்துக்கொடி
அட ஜாலி...நம்ம வாலி
மச்சான் தூளு
Sent from my SM-G935F using Tapatalk
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை உன் மேல தான்
நான் பித்தாகிப் போனேனே ஒன்னால தான்
கண்ணுக்குள் கண்ணை ஊற்றிக்கொண்டே இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே