இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலையோரம்
அன்பு கொண்ட தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
Printable View
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலையோரம்
அன்பு கொண்ட தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
Oh oops typo!!! paatta maaththunga NOV! :ashamed:
Among all the words I sang, you had to pick saalai? :roll:
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
Sent from my SM-G935F using Tapatalk
ungaLUkku remba vayasu aagi pOch... paattu paadiyaachu puriya maattEnguthu! [emoji38]
Sent from my SM-G935F using Tapatalk
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே
உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்
Sent from my SM-G935F using Tapatalk