கடந்த பிப்ரவரி மாதம் , மதுரை மீனாட்சி பாரடைசில் வெளியானபோது எடுத்த
புகைப்படம் -உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i68.tinypic.com/25p3d52.jpg
Printable View
கடந்த பிப்ரவரி மாதம் , மதுரை மீனாட்சி பாரடைசில் வெளியானபோது எடுத்த
புகைப்படம் -உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i68.tinypic.com/25p3d52.jpg
மக்கள் திலகம் அவதரித்த 17 ஆம் எண் ( 17.01.17 ) நுக்குரிய பாகத்தில் முதன் முதலில் அடி எடுத்து வைத்ததை பெருமையுடன் நினைக்கும் எனது முதல் பதிவு.... இந்த 18 ஆம் பாகத்தில்.....
மக்களில் ஒருவராய் மக்களுக்காகவே வாழ்ந்து இன்றும் மக்கள் மனங்களில் நல்லாட்சி செய்து வரும் எங்கள் மக்கள் திலகம் ஓர் அற்புத சக்தி....
முகநூலில் மக்கள் திலகத்தின் மயில்ராஜ் அவர்கள் பதிவிட்ட ஓர் அரிய தகவலை இப்போது பகிர்வதில் பெரு மகிழ்ச்சி.....
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை எல்லோரும் ஆவலாய் எதிர்பார்க்கும் இந்த வேளையில் ...
அந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டம் என்று ஆரம்பிப்பது சரியாக இருக்கும் என்று ஒரு சின்ன ஆய்வு செய்ததன் விளைவு.....:
ஆச்சர்யம்..... அதிர்ச்சி.... இறுமாப்பு..... இப்படி எல்லா உணர்ச்சியும் கலந்த ஒரு ......
99 ஆண்டுகள் என்று முடிவடைகிறதோ..... அன்றைய தினம் தானே.... 100 ஆவது ஆண்டின் தொடக்க நாள்.... அப்படியானால்.....
17-01-1917 எம்.ஜி.ஆர். பிறந்த நாள்....:
36135 99 ஆண்டுகள் x 365 நாட்கள் ... 36135 நாட்கள்
24-12-2015 17.01.1917 உடன் 36135 நாட்களை கூட்டினால்...., நமக்கு கிடைப்பது......
24-12-2015 எம்.ஜி.ஆரின் நினைவு நாள்....
அவர் திட்டமிட்டு வாழ்ந்தாரா.....?
மீண்டும் அந்த மந்திர சக்தி ஜனிக்க வாய்ப்பு இருக்கிறதா.....?
என்னால்..... இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிய வில்லை.....
ஆம்..... உண்மையில் எம்.ஜி.ஆர். ஒரு அபூர்வ சக்தி தான்.....
இதயக்கனி-டிசம்பர் 2015 புகைப்படங்கள் /செய்திகள் தொடர்ச்சி ..........
http://i63.tinypic.com/207pysj.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தொடங்கவிருக்கும் இந்தத் தருணத்தில் திரியில் 18வது பாகத்தினைத் தொடங்கி வைத்த அருமை நண்பர் கலியபெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மக்கள் திலகத்தின் நூற்றாண்டை ஒட்டி அனைத்து நண்பர்களும் அரிய பதிவுகளை மேற்கொண்டு இந் நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
http://i68.tinypic.com/15z5w06.jpg
http://i65.tinypic.com/scw947.jpg
இந்த வரிசையில் நீதிக்கு பின் பாசம் சேர்த்துக் கொள்ளலாம்.