மை வச்ச கண்ணம்மா வெட்கத்த தள்ளம்மா
மார்கழி குளிரம்மா மடி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது துடியா துடிக்குது
Printable View
மை வச்ச கண்ணம்மா வெட்கத்த தள்ளம்மா
மார்கழி குளிரம்மா மடி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது துடியா துடிக்குது
Special dedication to Priya ;)
வயசு பொன்னு தான் மஞ்ச வாழை கண்ணு தான்
வந்து உரச என்னுது சரசம் பண்ணுது சின்ன மாமா
Hello NOV! Hope Priya liked it! :lol:
கண்ணுல நிக்கிது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனைச்சு நெனைச்சு உலகம் மறந்து போனேன்
மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம்
சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம்
அடி தூது போக யாரு வேணும் நான்தான் நீதான்
Priya loves it... hello :)
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன்வசம்
மீனம்மா அதிகாலையிலும்
அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே
காலை அதிகாலை என் கால்கள் தரைமேலே
நீளுகின்ற சாலையை ஆளுகின்ற நான்
Beautiful song... watch the video
https://www.youtube.com/watch?v=KGExsGVXvuI
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணோரம் கண்ணாடி உன்னால தள்ளாடி
நீ சொல்லாத சொல்ல உள்ளார புல்லா சேர்த்து வச்சேனே
NOV: I’m not a huge fan of Sid. I have no idea why!