https://scontent.fyto1-1.fna.fbcdn.n...30&oe=5C0E5EE2
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...80&oe=5BC61411
முற்றிலும் வித்தியாசமாக எல்லா காலத்திலும் தன் நடிப்பிலும் நடை உடை பாவனையிலும் முகத்திலும் உணர்வுகளைக் கொண்டு வர முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்தார். அதற்கு மற்றுமோர் சான்று 1992ல் வெளியான முதல் குரல் படத்தில் இடம் பெற்ற இந்நிழற்படம். மாறு வேடத்தில் நிற்கும் இவரை காவலர் அடையாளம் கண்டு கொண்டு விட்டார்களோ என்ற ஐயப்பாட்டை முகத்தில் கொண்டு வந்த காட்சி இது.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8b&oe=5BFB6B4B
Sundar Rajan
சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்து, அதனை திரைப்படத்தின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்த ஒரே கலைஞர் நமது நடிகர்திலகம் அவர்கள் தான்.
இன்றைய இளைஞர்கள் மட்டுமல்ல இனி ...வரும் சந்ததியினரும், வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, திருப்பூர் குமரன், பகத்சிங், போன்ற சரித்திரநாயகர்களை தெரிந்து கொள்ள ஏதுவாக அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியவர்.
பாவமன்னிப்பு, பாரதவிலால் போன்ற படங்களில் மதத்தினால் நாம் பிரிந்து விடக்கூடாது என மக்களுக்கு எடுத்துரைத்தவர் நடிகர்திலகம்.
ராணுவ வீரர்களின் மதிப்பினை அறிந்து,
பல சமயங்களில் அவர்களுக்கு உதவி புரிந்தவர்
நம் நடிகர்திலகம் தான். மற்றவர்கள் போல் அதனை வெளியில் சொல்லி விளம்பரம் தேடாதவர்.
ராணுவ வீரர்களை மதிக்கத் தெரிந்தவரும் நமது சிங்கத்தமிழன் சிவாஜி அவர்கள் மட்டும் தான்.
இதோ, அருமையான செய்தி உங்களுக்காக....
ராணுவ வீரர்களை அன்னை இல்லத்திற்கு அழைத்து அவர்களை கவிரத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு விழா எடுத்து நினைவுப்பரிசு வழங்கியுள்ளார்.
மக்கள்தலைவருடன், நமது தளபதி ராம்குமார் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருமையான புகைப்படம் செய்தியுடன்...
அன்பு இதயங்களே, இந்த செய்தியை
அனைவருக்கும் பகிருங்கள்...
தேச நாயகன் நடிகர்திலகத்தின் நாட்டுப்பற்றை, இன்றை இளையதலைமுறையினரும், நடிகர்திலகத்தின் அருமை தெரியாத பத்திரிக்கை நிருபர்களும், நடிகர்திலகத்தை விவாதம் செய்யும் நடுநிலையாளர்களும் தெரிந்து கொள்ளட்டும்.