மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன்
Printable View
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன்
கிழக்கு வெளுத்ததடி
கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம்
எங்க குடும்பம் ரொம்ப பெருசு
பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு
நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும்
உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே
தெள்ளிய அமுதே என் மனம் வாழும் தேவராஜனே
இனி நாம் கலந்தே வாழ்விலே என்றுமே மகிழ்வோம்
மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம் மெய்
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம்
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா
என் தீபாவளி பண்டிகை நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்? நாம் நட்டதும் ரோஜா இன்றே