நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
........................................
மனம் மையல் கொண்டதென்ன?
Printable View
நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
........................................
மனம் மையல் கொண்டதென்ன?
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.... பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையொ? புனலோ? நதியோ? கலையழகோ?
சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின்
குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்!
—- —- —- —-
இந்திர லோகத்து சுந்தரி
ராத்திரி கனவினில் வந்தாளோ?
என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே...
நீ... தினம் சிரிச்சா?
பைத்தியம் புடிக்குது!
—- —- —- —-
என் கண்ணை வருடியதும்,
என் ஜீவன் பருகியதும்,
என் இதயத்தை திருடியதும்,
நீயா?
நான் தான்... நான் தான்...
......................................
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது?
Senorita senorita senorita senorita...
.....
Oru Mazhai Kaalathil Munbu Kudai Thedinen
Indru Unnai Thedi Thavikkindren yen solladi
ஊட்டி குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்ல!
—- —- —-
நீ கேட்டு மாட்டேன்னு நான் சொன்னேனா?
சொல்லால் அடித்த சுந்தரி.மனம் சுட்டுவிட்ட மாயம் என்னடி?
மாயம் செய்கிறாய் ஓ
ஏதோ மாயம் செய்கிறாய்...
.......................................
யாரோ நீ?