எந்தன் பருவத்தின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா ஓ ராதா
உன் பார்வைக்குப் பார்வைபதிலாய் விளைந்த்து ராஜா ஓ ராஜா
Printable View
எந்தன் பருவத்தின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா ஓ ராதா
உன் பார்வைக்குப் பார்வைபதிலாய் விளைந்த்து ராஜா ஓ ராஜா
ராஜாவுக்கு ராஜா நாண்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
அடுத்தவன கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல
Sent from my SM-G935F using Tapatalk
en indha kola veri nov anne
enakke enkkaa enakke enakkaa
hai re rabba hai rabba 50 kg tajmahal enakke enkkaa
ஐம்பதிலும் ஆசை வரும்..ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.. நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
Sent from my SM-G935F using Tapatalk
காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாடை செய்ய மன்னன் வந்தானோ
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா
Sent from my SM-G935F using Tapatalk
நாலுபக்கம் ஏரி ஈஈஈ
ஏரியில தீவு வுவு வு
தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா
அந்த ராஜாவின் பார்வை ராணிக்குத் தான் தெரியும்ம்ம்
ஏரியில எலந்த மரம் தங்கச்சி வச்ச மரம்
ஒரு காயும் இல்லை பூவும் இல்ல
Sent from my SM-G935F using Tapatalk
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா