தமிழ் நாட்டில் இருக்கும் எல்லோரும் இந்த அம்மாவுக்கு அடங்கி இருந்தால் தான் பொழப்பு நடத்த முடியும் போல இருக்கு...இவங்கள எதிர்த்து ஒரு அறிக்கை விடறதுக்கு கூட எல்லாரும் பயப்படறாங்களே.. இது ஜனநாயக ஆட்சியா இல்லை சர்வாதிகார ஆட்சியா?
அடுத்து வரும் தேர்தலுக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடிக்கலாம்-ன்னு முடிவு பண்ணிட்டாக போல இருக்கு...