முத்துத் தாரகை வான வீதி வர
தங்கத் தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களே
Printable View
முத்துத் தாரகை வான வீதி வர
தங்கத் தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது
கன்னித் தேவதை காதலாகி வர
சின்னத் தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களே
all the attuliyam in the house is being done by women...!
https://scontent.fkul16-1.fna.fbcdn....96&oe=5DBD4DFE
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
They all look so ugly!
இந்த நிலவுக்கு வயதென்ன பதினாறா
இது கால் கொண்டு நடக்கின்ற பாலாறா
உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா
என்னைக் கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
பசி எடுக்குற நேரம் வந்தா உன்னை பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேட்கணும்
அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ அதை கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுக பாவத்தில் கதை சொல்லக்கூடாதோ
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா...
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா...ஓ ராஜா