வரலாற்று ஆவணங்களை, நிகழ்ச்சிகளை, கொண்டாட்டங்களை பதிவு இடுவதில் மாமன்னரான பம்மலார் அவர்களே,
நான் எழுதியது மிக மிகக் குறைவு என்றாலும், தங்கள் பாராட்டு என்னை மிகுந்த உற்சாகமூட்டுகிறது. நேரம், வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய எனக்குத் தெரிந்தவைகளை பதிவாய் இடுகிறேன்.
எழுதத்தூண்டி, உற்சாகம் ஊட்டும் தங்களுக்கும், வாசுதேவனாருக்கும் கடமைப் பட்டவனாகினேன். மீண்டும் மீண்டும் நன்றி, நன்றி.
அன்புடன்.