-
Carpet bombing is a warfare terminology which is now being used in film industry. A movie gets released in almost all theatres. Recent example being Anjaan. It ensures that most people watch the movie in couple of days. Piracy's impact will be less and even if the movie is bad, the production house will get the revenues before the word of mouth starts to spread.
But because of this, 100 day runs and even 50 day runs will become a rarity. But who cares?
-
-
-
யான் 'சுட்ட' கதை: ரவி.கே.சந்திரன் மீது தயாரிப்பாளர் சாடல்
ஜீவா, துளசி உள்ளிட்ட பலர் நடித்த 'யான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். எல்ரெட் குமார் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்திருந்தார். மக்களிடம், விமர்சகர்களிடமும் இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது மட்டுமன்றி, வசூல் ரீதியாக சுமார் ரூ.20 கோடி நஷ்டமடைந்து, தயாரிப்பாளின் கையைச் சுட்டது. சில நாட்களாக, ஹாலிவுட் படமான 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தின் அப்பட்டமான காப்பிதான் 'யான்' என்று இணையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் சிலர் அம்பலப்படுத்தியுள்ளனர்.
தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரவி.கே.சந்திரன் இது குறித்து பதில் கூற மறுக்கிறார் என்றும், கடும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ரவி.கே.சந்திரன் குறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "கொலம்பியா பிக்சர்ஸ் என் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர முடிவு செய்தால், அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?
யான் தனது சொந்த படைப்பு என்று ரவி.கே.சந்திரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே அத்துமீறல். காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள்கூட 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரவி.கே.சந்திரனே பொறுப்பேற்க வேண்டும். அவரைப் போன்ற புகழ்பெற்ற ஒரு ஒளிப்பதிவாளரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
-
அரசியல் வாதிகள் நடிகர் சங்கத்தின் உயர் பொறுப்பில் இருந்தால் அவர்கள் எவ்வளவு அதிகார துஷ்ப்ரயோகம் செய்வார்கள் என்பதற்கு திரு. சரத்குமார், திரு ராதாரவி, திரு காளை அவர்களே சாட்சி...!
நடிகர் திலகம் அவர்களின் இரவு பகல் உழைப்பில் உருவான நடிகர் சங்க கட்டிடத்தை இடித்து, தனியாருக்கு COMMISSION பெற்றுக்கொண்டு LEASE என்ற பெயரில் அந்த இடத்தை தாரைவார்த்தவர்கள் மேற்சொன்ன அந்த மூவரும். நடிகர் சங்கத்தை மேம்படுத்த இந்த முயற்சி என்ற போர்வையில் அதிக COMMISSION பெற்றுக்கொண்டு இந்த இடத்தை விலை பேசியுள்ளனர்.
கடந்த 5 வருடத்திற்கும் மேலாக, ஒரு நடிகர் சங்கம், PLATFORM ஐ இருப்பிடமாக கொண்டுதான் செயல்படாமல் இருக்கிறது. ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சி உரிமையாளர்கள் திரு சரத்குமார், இந்த சங்கத்தின் தலைவர். இவர்களிடம் எப்படி ஞாயம் கிடைக்கும் ?
இப்போது அந்த மூவரும் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களை, முக்கியமாக கேள்விகேட்கும் நடிகர்களை " நாய்கள் " என்று சமீபத்தில் கூட்டத்தில் பேசியுள்ளார் திரு. ராதாரவி.
நடிகர் திலகம் அவர்களின் ஆராதகரும், ரசிகருமான இளம் நடிகர் திரு விஷால் அவர்களை குறிவைத்து கடந்த இரண்டு ஆண்டுகள் இந்த போக்கை கடைபிடித்துள்ளனர் இந்த அரசியல் வியாதிகள்.
இதற்க்கு காரணம் திரு விஷால் அவர்களுக்கு ராதிகா சரத்குமார் கொடுத்திருந்த காசோலை பணம் இல்லை என்று திரும்பிவந்ததால் அதற்க்கு திரு விஷால் அவர்கள் அவர்களிடம் பணம் திரும்பிகேடதால் இந்த விளைவு. இதற்க்கு கூட்டு சேர்ந்து ராதாரவி மற்றும் KN காளை இதுபோல காலித்தனம் செய்து வருகின்றனர் என்று பல பத்திரிகையில் செய்திகளும் வந்துள்ளது.
http://i501.photobucket.com/albums/e...psc41ef90b.jpg
-
Ai vs yennai arindhal vs Aambala for pongal...Among these three Aambala is a minimum guarantee one because of sundar c factor
-
I think either I or yennai arindhal can release on jan 1 and another one on jan 15 so tat both of them can manage good collection...
-
Jan 23-it should be anegan or uthama villain....I think
Kamal should plan at least one of his movies in jan or early Feb so tat can keep good gap between his three back to back releases
-
இயக்குநர் ஆனார் பிரபல எடிட்டர் ஆண்டனி
எடிட்டர் ஆண்டனி இயக்கி வரும் படத்தில் நடிகர் சத்யராஜ் நாயகனாக நடித்து வருகிறார். தமிழ்த் திரையுலகின் பல பிரம்மாண்டமான படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் எடிட்டர் ஆண்டனி.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஐ', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'அனேகன்', கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
"விரைவில் படம் இயக்குவேன்" என்று பல பேட்டிகளில் தனது மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படுத்தி இருந்தார் எடிட்டர் ஆண்டனி. இடையே ஒரு படம் தொடங்கப்பட்டு, பேச்சுவார்த்தை அளவிலே நின்றது.
இந்நிலையில், தற்போது எடிட்டர் ஆண்டனி இயக்கி வரும் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக எடிட்டர் ஆண்டனியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சத்யராஜ் நடித்து வருவது உண்மை தான். ஆனால், படத்தின் பெயர் மற்றும் இதர விவரங்கள் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தார்.
-
Mass suicide on christmas weekend...kayal vs megaman vs enakul oruvan vs vaalu...kayal and megaman started their theatre bookings...