http://i65.tinypic.com/2j61ym0.jpg
Printable View
காரில் கூலிங் கிளாஸ் மூடியிந்தாலே மக்களை மானசீகமாக கும்பிடும் தெய்வம் நேரில் கும்பிடாமல் இருக்குமா? இது சிவாஜி மட்டும் அல்ல.உலகில் எல்லா தலைவர் களும் மேலோட்டமாக தான் மக்களை ரசித்தார்கள்.மக்கள் திலகம் மட்டுமே உண்மையாக ரசித்தார். மக்களும் அவரை உண்மைக்கு ஒரு படி மேல் வழிபடுகிறார்கள்..இது தான் உண்மை............... Thanks wa.,