நேரம் ithu nEramidhu nenjil oru paattezhudha
inbam ennum sol ezhudha nI ezhudha naan ezudha
Printable View
நேரம் ithu nEramidhu nenjil oru paattezhudha
inbam ennum sol ezhudha nI ezhudha naan ezudha
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்...
https://www.youtube.com/watch?v=qBFIb_2iChc
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல்கட்டோடு அழகாகக் கூத்தாடும் பெண்ணே
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
.................................
பாவை உனை நினக்கையில்
பாடல் பெறும் கவிக் குயில்
பக்கம் வா இன்னும் பக்கம் வா
கோவை இதழ் இதோ இதோ
கொஞ்சும் கிளி அதோ அதோ
இன்னும் நான் சொல்ல...
இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்
மழை தரும் முகிலென குழல்
நல்ல இசை தரும் குழலென குரல்
உயிர்ச் சிலையென உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன்
மலர் போல் பறித்தேன்...
malar pOl sirippathu padhinaaru manam pOl parappadhu padhinaaru
kannigai endroru paalaaru kaal kondu nadappadhu padhinaaru
sweet sixteen sweet sixteen
manam ennum mEdai mElE
mugam onRu aaduthu
isai onRu paaduthu
yaar vandhadhu
யாரது யாரது தங்கமா பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்க்கமா ஊறிடும் தேனது வெட்கமா
Sent from my SM-G935F using Tapatalk
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே...
https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத் தமிழ்ச்சோலையே மாணிக்க மாலையே ஆரிரரோ அன்பே ஆராரோ
Sent from my SM-G935F using Tapatalk