ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye adhuvum yeno puriyalaiye
VaNakkam RD ! :)
Printable View
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye adhuvum yeno puriyalaiye
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
ஏனோ ஏனோ
பனித் துளி பனித் துளி பெண்மேலே
தேனோ பாலோ
எரியுது எரியுது தீப் போலே
மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளேப் போனாய்
நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய்
உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய்
இனி என்னை விட்டு
எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே...
vaaraai nee vaaraai pogum idam vegu dhooram illai nee vaaraai
aahaa maarudham veesuvadhaale aanandham pongudhe......
நீ போகும் இடமெல்லாம்
நானும் வருவேன் போ போ போ
நீ வாழும் இடமெல்லாம்
நானும் வருவேன் வா வா வா
வா வா வா...
https://www.youtube.com/watch?v=SctZqHQrQwo
varuven naan unadhu maaLigaiyin vaasalukke
yeno avasarame enai azhaikkum vaanulage
உனதே இளம் மாலைப் பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாகம் நீரும் நேரம்
உனதே இளம் மாலைப் பொழுது...
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி
நான் காதலில் புதுப்பாடகன்
உன் வாசலில் ஒரு யாசகன்
யாரம்மா தேன்மொழி
தாலாட்டும் பூவிழி
தேன் மொழி.. எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன்.. உன்னை தேடுது
அன்புத் தேன்மொழி.. எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன்.. என்னை வாட்டுது
அழகே.. நீ தான்.. எங்கே.. எங்கே
Sent from my SM-G935F using Tapatalk
அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில் நிழல் மேகங்கள்
மலையோரத்தில் சிறு தூறல்கள்