ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
Printable View
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட
H Priya :boo:
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
Hi NOV! :devil:
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
:smokesmirk:
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்
காலமெலாம் காதல் வாழ்க
காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி
காதலே காதலே என்னை உடைத்தேனே
என்னில் உன்னை அடைந்தேனே
உயிர் கட்டி இணைத்தேனே
எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே
எடுத்துச் செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னைக் கேட்கலாமா
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் பூந்தோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே