என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
Printable View
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
முத்து ரதமோ முல்லைச்சரமோ
மூன்று கனியோ பிள்ளைத்தமிழே
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV, how are you?
நீ எழுதும் கடிதம் தேன் மலரின் அமுதம்
வா வா சுக மழைதனில் நனைவோம்
கண்ணால் கவிதை கோடி வரைவோம்
Hi Priya, I am fine thank you.. what's your programme for the weekend?
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
No plans so far...
எனது விழி வழி மேலே
கனவு பல விழி மேலே
வருவாயா வருவாயா
என நானே எதிர்பார்த்தேன்
அதை சொல்லத் துடிக்குது மனசு
சுகம் அள்ளத் தவிக்குற வயசு
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணா வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே
தேவ நாதமே உனைத் தேடும் கீதமே
தெய்வ ராகமே இசை பாடும் எங்குமே
This is not PP... Just for your listening/watching pleasure! :)
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள்
கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள்
அன்று கொண்ட உறவிலே
வசந்த காலத் தேரில் வந்து
வாழ்த்துக் கூறும் தென்றலே...
https://www.youtube.com/watch?v=_z1nLcldVLQ
Hindi (original) version:
https://www.youtube.com/watch?v=TjfSnaZicfI
engume aanandham aanandhame jeevanin makarandham
madhi vaLar sandhyaa kaalam kodi thanil malar kulavidum jaalam
Sent from my SM-G935F using Tapatalk