Originally Posted by
Vankv
பயத்துக்குரிய முன்னாள் பேட்டை ரௌடி திரு 'கவி முரண் போறியா' வுக்கு,
எனக்குத் தெரியும் உங்களுக்கிருக்கும் அரசியல் பலம். அதனால தான் ரொம்ம்ப தள்ளி நின்றே பேசறேன். உங்களுக்கென்ன வாய் நிறைய எல்லாரையும் திட்டுவீங்க. ஆனா யாரும் பயந்து உங்க முன்னாலே வரமாட்டாங்க. அப்படியே உங்களுக்கு மப்பில பேச்சு முத்திப்போனா நொவ்வண்ணே உங்களை அடிச்சு தொரத்துவாரு. ஆனா உங்களுக்குத்தான் பெரிய இடத்தில தொடர்பிருக்கே! வேறு ஒரு பெயரில வந்துடுவீங்க, 'இவருக்கு பதிலா இவர்' மாதிரி. வந்தாலும் உங்க வாய் சும்மா இருக்குமா? காட்டி குடுத்துடுமே! அதனால தான் முத்ராமன், சரஸ்வதி லக்ஷ்மி, 360 degrees சுப்பு, உத்தம புத்திரன், ஸ்மிதா என்றெல்லாம் அவதாரம் காட்டி வந்தாலும் நாங்க உங்களை கண்டு பிடிச்சிடறோம்.
அது சரி, உங்களுக்கேன் இந்த கொலைவெறி என்மேல? நீங்க பாட்டுக்கு சிவாஜிய பத்தி என்னவேனா பெனாத்திட்டு போங்க, என்னை ஏன் அடிக்கடி வம்புக்கிழுக்கறீங்க? 'இவோ தான் அவோ' ன்னு தெரியனுமா?? உங்களுக்கு சிவாஜி பத்தி ஒண்ணும் எழுத இல்லைன்னா பேசாம பழைய வேலையையும் கொஞ்சம் பார்க்கறீங்க. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்அது சரி. உங்களுக்கு பிடிச்சதை தானே செய்யமுடியும்? ஆனா நான் ஒரு அப்பிராணி. 'நான் அவாளெல்லாம் இல்லை' முரளி அண்ணாச்சி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க. அவரு இப்பதான் பெரீசா ஒரு கண்டு பிடிப்பு பிடிச்சிருக்காரு. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்
ஏன் நாக்கை துருத்திக்கிட்டே பாக்கிறீங்க? அய்யய்யோ பயமா இருக்கே. கைல என்ன அது??
என்ன அது சத்தம் 'ஜை ஜங்க் ?
உங்க ஆட்கள் ஓடியாராங்களே!!! ஐயோ நான் எஸ்கேஏப் !!!!