ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு...
Printable View
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு...
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி
Sent from my SM-G920F using Tapatalk
எனது விழி வழிமேலே
கனவு பல விழிமேலே
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா
என நானே எதிர்பார்த்தேன்
அதை சொல்லத் துடிக்குது மனசு
சுகம் அள்ளத் தவிக்கிற வயசு...
https://www.youtube.com/watch?v=UeTlRJ891Tk
மனச தொறந்தியே நீ எங்க இருந்து வந்தாயோ நீ
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற
Sent from my SM-G920F using Tapatalk
அடியே என்ன ராகம் நீயும் பாடுறே
அழகா உள்ளப் புகுந்து சாமி ஆடுறே
வக்கனையா பாக்குறே வம்புகள கூட்டுறே
சக்கரைய சாதம் போல ஊட்டுறே
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துறே ஏத்துறே...
சக்கர கட்டி ராசாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக் கட்டி மேனியிலே நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
sandhanathil nalla vaasam eduthu
ennai thazhuvuk koNdodudhu thennan kaathu
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி...
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ
Sent from my SM-G920F using Tapatalk
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்...