உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
என் விழிகளே விரல்களாக நீண்டு
உன் இடுப்பு மடிப்புகளை
Printable View
உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
என் விழிகளே விரல்களாக நீண்டு
உன் இடுப்பு மடிப்புகளை
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே! தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே
மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே
உயிரின் உயிரே உயிரின் உயிரே. நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன். ஈர அலைகள் நீரை
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
ராமன் கதை கேளுங்கள்
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள்
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா