Hi RD! nalamaa?
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று
Printable View
Hi RD! nalamaa?
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று
வணக்கம் வேலன்! :) நான் நலம்; உங்கள் நலம் அறிய ஆவல்!
ஏன் என்ற கேள்வி இன்று
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே...
Naanum nalam RD
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
Sent from my SM-G935F using Tapatalk
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்திலாடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண்திறந்தால் சுகம்வருமோ
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரச்சொல்லுங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
கண்மணியே ராதை எனும்
காதலியே நான் விரும்பும்
பெண் மணியே
ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க
கவலைகளை விட்டு விடு
காற்சலங்கை சத்தமிட
மேடையிலே வட்டமிடு
கங்கைக் கரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
வங்கக் கடல் வண்ணனடி
உள்ளங்கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிகொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தை பிரிந்த
மீனை போல் துடித்தேன்...
வட்ட வட்டப் பாறையிலே வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி ஆலவட்டம் போடுதடி
Sent from my SM-G935F using Tapatalk
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
நான் வந்த வரவு...
https://www.youtube.com/watch?v=TmVzuA9IPsg
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா
Sent from my SM-G935F using Tapatalk