aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
vaNakkam priya ! :)
Printable View
aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
vaNakkam priya ! :)
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்
Sent from my SM-G935F using Tapatalk
Hello Raj, Raagadevan & NOV! :)
கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னைப் பார்த்து ஓர் வார்த்தை பேசு
Vanakkam Priya
ஓசையில்லாத மொழி உருவமில்லாத மொழி
தூது சென்று வரும் மொழி
அதைச் சொல்லும் காதலர்கள் விழி
Sent from my SM-G935F using Tapatalk
விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
கனவினிலேனும் தலைவனைக் காண
கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
ஒரே முறை தான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப் பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி...
உன்னோடு வாழ உன்னோடு சாக
மண்ணோடு நான் வந்தேன்
விண்மீன்களை எண்ணி
கொண்டே உன் கண்ணில்
வாழ்கிறேன் உன் கனவாய்
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இதை என்ன சுரம் சொல்லி நான் பாட...
https://www.youtube.com/watch?v=q-N2L_RMUBA
Vairamuthu/M. S. Viswanadhan/Malaysia Vasudevan & Vani Jayaram/K. Bhagyaraj & Ambika