-
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கயோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன...நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மெனியை கொஞ்ச்ம் அணைத்து
இதழில் தேனை குடுத்து ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்க்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்று தானே
இன்ப நாளும் இன்று தானே
எல்லைகள் இல்லா உலகம் என் இதயமும் அது போல் நிலவும்
பசுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் விடியும்
யாரும் வாழ பாடும் காற்றும் நானும் ஒன்று தானே
-
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
Sent from my SM-G920F using Tapatalk
-
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா..
-
ஹாய் காட்டுப்பூச்சி, சின்னக்கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)
-
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்...
-
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை இதுயென்ன லீலை
விளங்காததா...இனிமேல்
-
ஹாய் ப்ரியா! :)
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே...
-
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
-
ஹலோ ராகதேவன், சின்னக்கண்ணன், நவ் & காட்டுப்பூச்சி! :)
-
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும் தான் சொல்லாமல் தான்
வான் விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய...