-
என்னமோ போங்க – 21
*
ஆஃபீஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா சமர்த்தா முகம் கழுவி கை கால் அலம்பி பூஜை ரூம் போய் சாமி கும்பிட்டுட்டு கொஞ்சம் பிடிச்ச புத்தகம் , பத்திரிகை படிச்சுட்டு கொஞ்சம் இனிய இசை கேட்டுட்டு அழகா வீட்டில கொடுக்கற டின்னரச் சாப்பிட்டா தூக்கம் துரத்தோ துரத்தி வந்து சமத்தா தூங்கவும் பண்ணும் மனுஷனை..
அத விட்டுட்டு இப்படி கன்னி நதியோரம்னு பாட்டுல்லாம் அனலைஸ் பண்ணா இப்படி த் தான் நாகேஷ் மாதிரி புலம்ப வேண்டியது தான்.. தூக்கம் எப்படி வரும்.. என்னமோ போங்க..
https://youtu.be/VybvUzOAnRw
-
-
-
தாய்மை பற்றி ரவி அழகாக கருவின் கருவில் எழுதி வருகிறார்.
ஏதோ என் பங்கிற்கு நானும் சில தாய்மையின் சிறப்பை சொல்லும் தாலாடு பாடல்கள் சிலவற்றை பதிவிடலாம் என நினைக்கிறேன்
ரவி மன்னிக்கவும்
கணவன் வெறுத்து ஒதுக்கினாலும் குழந்தையே உலகம் என வாழும் இந்த தாய் பல வருடங்களாக வராத தன் அண்ணன் வருவார் என்று அழகாக பாடும் பாடல் இது
சோகத்திலும் சுகம்
https://www.youtube.com/watch?v=nizKjQNq2-E
உன் முகம் அரவிந்தம் ஆம் நின்ன முகா அரவிந்தா
https://www.youtube.com/watch?v=SBSpZeummZM
கல்யாணி முல்லே நீயுறங்கு
https://www.youtube.com/watch?v=vBQX5ioALQU
அக்கா அன்னையாக மாறுவது பல வீடுகளில் இயல்பு
இதோ தம்பிக்கு தாலாட்டு. குரல் லதா மங்கேஷ்கர்
https://www.youtube.com/watch?v=Lr2GnBjo6nM
மனைவி அன்னையாக மாறி பாடும் தாலாட்டு
ராதையின் நெஞ்சமே, கில்தே ஹைன் குல் யஹான் பாடல்களின் தெலுங்கு வடிவம்
https://www.youtube.com/watch?v=4cVlegTZYU4
-
கருவின் கரு - பதிவு 66
" அம்பா "
செவந்திபூ செண்டு போல கோழிக்குஞ்சு தாய் சிறகுக்குள்ளே குடியிருக்கும் கோழிக்குஞ்சு ----
அன்னையோடு இரை எடுக்கும்
கோழிக்குஞ்சு ; நல்ல அன்புமிக்க பிள்ளை அந்த கோழிக்குஞ்சு
தாயைவிட்டு ஒருபோதும் தனித்திருக்காது ; அண்ணன் தங்கையரை தனித்துவிட்டு சிறை எடுக்காது ; வாயில்லாத கோழிக்குஞ்சு வார்த்தை சொல்லாது ; தன்னை வளர்ப்பவரை நாளும் பிரிந்து விடாது
நாம் எல்லோரும் அந்த கோழிக்குஞ்சை போன்றவர்கள்தான் - அம்மாவின் அணைப்பில் இருந்தோம் - சிறகுகள் வந்தபின் அந்த அன்னையை விடுதலை பெற முடியாத சிறையில் தள்ளுகிறோம் - நம்மிடம் பயிற்சி எடுத்துக்கொள்ளும் ஐந்து அறிவே உள்ள ஜீவராசிகள் , ஆறு அறிவுடைய நம்மிடம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுகிறோமே !!
https://youtu.be/CJ3q8-VQIv0
====
இந்த பாடல் இணையத்தளயத்தில் கிடைக்க வில்லை - முழு படத்தையும் download செய்து , பிறகு வீடியோ கட்டர் மூலம் பாடலை பிரித்தெடுத்து , பிறகு அதை youTube இல் எற்றம் செய்தேன் ( வாசுவின் அசுர உழைப்பை நினைத்துக்கொண்டேன் , இது ஒன்றுமே இல்லை என்ற திருப்தி கிடைத்தது )- அருமையான பாடலை எற்றம் செய்த பெருமையடன் "அம்பா " முடிவடைகிறாள் -- அடுத்த அடுத்த பருவங்கள் "வீரசு " & ஷுஸ்ரூ - Shusroo-
-
chinnakkaNNan: "English rajraj" ? :) You took me back to my early college days (1954-56). I spent more time on English Literature than optional subjects ( Mathematics,Physics, Chemistry). I was particularly interested in Shakespeare and earned a nickname 'Shakespeare' from my friends. :lol: Of course, they also warned me that the return on time invested in languages was not that much and that I would miss my 'first class' ! :) But, I learnt a lot about Shakespeare. One drama was compulsory as part of English language. I also came close to losing my seat in science/engineering. The vice chancellor of the university where I studied spoke to me for about half an hour with questions on Goldsmith to Shakespeare. I was puzzled. But the answer came soon. He said : " You are good in English. We need people like you. You take English honours." The rest is history ! :)
-
கருவின் கரு - பதிவு 67
நான்காவது "வீரசு" ( veerasu ) - (One who makes him a hero),- தன் குழந்தையை வளர்க்கத்தொடங்குகின்றாள் - தன்னம்பிக்கையை பாலாக ஊட்டுகின்றாள் - ஒரு பண்புள்ள நல்ல தலைவனாக வருவான் என்று கனவுகள் பல காணுகின்றாள் . 5 வது ஷுஸ்ரூ - Shusroo- (One who takes care of him till her end )
தாயைப்பற்றி சில நண்பர்களின் கவித்துளிகள் :
சுடச்சுட உணவு இருந்தால், தாத்தா அதிகம் சாப்பிடுவார் !!
அம்மா உணவு பரிமாறினால் அப்பா அதிகம் சாப்பிடுவார் !!
தூக்கி வைத்துக்கொண்டு உணவு ஊட்டினால் தங்கை அதிகம்
உண்ணுவாள் !! தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால் தம்பி
அதிகம் சாப்பிடுவான் !! சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள!! உண்மைதானே??
உன் உயிர் தந்து என்உயிர் வளர்த்ததாயே!!
=================
தரணியில்நானும் அவதாரம்
எடுத்திட துணையாய் இருந்தவளே!!
ஈரைந்து மாதங்கள் எனைகருவாய் வயிற்றில் சுமந்தவளே!!
பசியால்நீ வாடிடும்போதும் நான்பசியறியாது செய்தவளே!!
நோயினால்நீ வாடியபோதும் என்மனம் நோகாமல் பார்த்தவளே!
!
உன்னை என்னவென்று நான்சொல்வேன்...
நீதெய்வம்என்று சொன்னால்கூட உனக்குஅது இழுக்குதான்...!!
நீதெய்வத்துக்கு மேலேதான் என்மனதில்...!!
https://youtu.be/anonHtYQFxs
https://youtu.be/aSa9qb_jXlg
-
ரவி முரடன் முத்துவின் அருமையான பாடலுக்கு நன்றி
இதோ அதே பாடலின் கன்னட வடிவம். எம்.வி.ராஜம்ம என்ன அருமையான நடிகை
https://www.youtube.com/watch?v=MW-tJH9l6Vc
-
கருவின் கரு - பதிவு 68
அவள் ஆசைகளுக்கும் , கனவுகளுக்கும் முடிவே இல்லை , அழிவும் இல்லை !!!!!
https://youtu.be/mh-4s5KzgsU
https://youtu.be/eVp26XEkFkM
-
கருவின் கரு - பதிவு 69
உனக்கு என்று ஒரு ஸ்லோகத்தை உருவாக்க ஆசைப்பட்டேன் - உலகமே அதில் அடங்கிவிட்டது ---- இயற்கையை எடுத்து உனக்கு மாலையாகத் தொடுக்கலாம் என்று ஆசைப்பட்டேன் - நீயே இயற்க்கை என்பதை பிறகுதான் புரிந்துகொண்டேன் . எதை எடுத்துக்கொண்டாலும் குறைவாகாத்தான் தெரிகிறது -----
https://youtu.be/NovCNFS1O1M?list=RD2DJ0qlZpOos
https://youtu.be/DuA_BurpvU4