http://i65.tinypic.com/2w2g5kx.jpg
Printable View
தங்கத் தலைரால் மட்டுமே தமிழகத்தில் திராவிட ஆட்சி 1967 ல் மல்ர்ந்தது........... அது இன்று வரை தொடர தலைவரின் இரட்டை இலை சின்னமே காரணமாகும்.2019 வரை தொடர்வதுக்கும் ...தலைவரின் உண்மையான மக்கள் சக்தியே ( தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே) காரணம். மீண்டும் தலைவரின் ஆட்சியை , ஊழலற்ற ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்றால் புரட்சித்தலைவரை முன்னிலை படுத்திய எங்கும் தலைவர் பெயர் சொன்னால் தான் வாழ்வு! ...மறைத்தால் நாளைய வரலாறு ( தேர்தல்) பதில் கூறும். இது தான் சத்தியத்தின் உண்மை.......... Thanks...
இந்த வாரம் மதுரை - சண்முகா A/C dts., பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., அவர்களின் "ஆயிரத்தில்ஒருவன்", கோவை - சண்முகா dts புரட்சித்தலைவரின் "நேற்றுஇன்றுநாளை" செங்கோட்டை - ஆனந்தா dts, மக்கள்திலகம் எம்.ஜி ஆர்., அவர்களின் "அடிமைப்பெண்", திருச்சி - கெயிட்டி பாரதரத்னா எம்.ஜி.ஆர் ., அவர்களின் "குடியிருந்தகோயில்", படங்கள்(காவியங்கள்) வெற்றிப்பவனி... இது புரட்சித்தலைவருக்கு மட்டுமே இதுசாத்தியம் ... திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள்... திரைப்பட விநியோகஸ்தர்கள் ...கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும்... மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ...மதுரை.எஸ் குமார்........... Thanks...
மக்கள் திலகத்தின் பக்தர் மதுரை
ம சோ நாராயணன் இன்று காலமானார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய
வேண்டிக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
பாசத்திற்குரிய இதயங்களே... மக்கள் திலகம் அவர்களின் உயிருக்கு உயிரான அபிமானி, பக்தர் மற்றும் "நல்லநேரம்" இதழாசிரியருமான ம. சோ. நாராயணன் இன்று 21-07-2019 ஞாயிற்று கிழமை இறைவனடி சேர்ந்தார்... அவர் தம் குடும்பத்தினருக்கு நம் உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்... சென்னை இறைவன் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் சங்கம் சார்பில் சென்னை திரு ஆர்.லோகநாதன் அவர்கள் அன்னாரின் புகலுடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.........
புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல் அவர்களுக்கே தம் வாழ்நாளை அர்ப்பணித்து செம்மலின் புகழ் காக்கும் கோடான கோடி தொண்டர்களில் ஒருவரான "நல்லநேரம்" இதழ் ஸ்தாபகர், ஆசிரியர் திருவாளர் ம. சோ.நாராயணன் சென்னை லுகாஸ் tvs நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்று மதுரையில் குடியிருந்த காலம் நோய் வாய்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் பலனன்றி இன்று காலமானார்... அவருடைய அன்பு மனைவிக்கும்... மகன் மற்றும் மகள்களுக்கும் நம் தோழர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் பூத உடலுக்கு சென்னை "ஆயிரத்தில் ஒருவன்" இறைவன் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் குழு சார்பில் திரு. லோகநாதன் அவர்கள் இன்று மாலை இறுதி சடங்கில் மலரஞ்சலி செலுத்தினார்...........
கோவையில் கடந்த 2 மாதங்களாக தலைவர், மக்கள் திலகம் காவியங்கள் ...தொடர்ச்சியாக ...திரையிடப்பட்டு வசூலில் சராசரியாக தலா ரூ.1 லட்சம் வரை சாதனை படைத்துவருகிறது. வருடத்தில் சுமார் 280 நாட்கள் ...இங்கு தலைவர் காவியம் மட்டுமே அதிகமாக திரையிடப்படுகிறது.தமிழகம் முழுவதும் இதே வெற்றித்தகவல்தான்........... Thanks mr.Samuel...
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன் 22-07-1954 வெளியானது. குமார வீரன் மலைக்கள்ளன் அப்துல் ரஹீம் என்ற மூன்று விதமான கேரக்டரில் எம்ஜிஆர் அவர்கள் அற்புதமாக நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ய1950 முதலே புரட்சி நடிகர் முதலிடத்திற்கு வந்தாலும்... பின்னர் 1954 அம் ஆண்டு " மலைகள்ளன்" .. தமிழ்த் திரையுலகில் முதல் இடத்திற்கு இந்த படம் மூலம் வந்தார். கடைசி படம் வரை அவர் தான் கலை உலகின் நிரந்தர... முதல்வர்!........ Thanks...
தெய்வப்பாடகர் வெங்கல குரல் திரு. டி.எம். சௌந்தர்ராஜன் மலைக்கள்ளன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்திற்கு குரல் கொடுத்து எம்ஜிஆர் ரசிகர்களை நெகிழவும்... மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்க வைத்தார்....... Thanks...
பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி...அவர்கள் நடிப்பும் டி்எஸ்.துரைராஜ் பேச்சும் அருமை !
Malaikkallan (transl. Thief of The Hills) is a 1954 Indian Tamil-language action film starring M. G. Ramachandran in the lead role. The film was released on 22 July 1954, and was an astounding success. It ran more than 140 days in Chennai and all other major cities.[3] It was the first Tamil film to win a President's Silver Medal.[4][5] Directed by
S. M. Sriramulu Naidu[1]
Produced by
S. M. Sriramulu Naidu
Screenplay by
Mu. Karunanidhi
Story by
Namakkal Kavignar Va. Ramalingam Pillai
Starring
M. G. Ramachandran
P. Bhanumathi
Sriram
M. G. Chakrapani
Music by
S. M. Subbaiah Naidu
Cinematography
Sailen Bose
Edited by
Velusami...... Thanks...