உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே
என் காதல் நெடுஞ்சாலை
Printable View
உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே
என் காதல் நெடுஞ்சாலை
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு
ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே
மாலையாக கூடிடும் வேளையாக
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல்
மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும் கதம்பம் வேணுமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது. பூவை கொஞ்சம் நீ சூடு
நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு
சின்னப் பொண்ணே கலங்காதே
தேடி வரும் நலம் தானே
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே