கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
Printable View
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓசை கொடுத்த நாயகியே....ஈசன் ஒரு பாதி தனை கொண்ட நான்முகியே........காஞ்சி காமாக்ஷி நீ...மதுரை மீனாட்சி நீ...காசி விசாலாக்ஷி நீ..காணும் யாவும் நீ.
காஞ்சி பட்டுத்தி கஸ்துரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்
திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்...
https://www.youtube.com/watch?v=-1b78Fqoks0
dheviyar iruvar muruganukku thirumaal azhagan maruganukku
yenadi thozhi arivaayo enakkum idam nee tharuvaayo
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதர்க்கே உயிர் வளர்த்தேன்...
vaLarndha kalai marandhu vittaaL keLadaa kaNNaa avaL
vadithu vaitha oviyathai paaradaa kaNNaa
vaNakkam RD ! :)
கண்ணா காதல் நதி ஒன்று கரைகளை மீறுது
அணைகளை உடைக்குது இங்கே
கொஞ்சம் அலை மோதலாம்
கொஞ்சி விளையாடலாம்
நதி எங்கே போகிறது - கடலைத் தேடி
நாளெங்கே போகிறது - இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது - மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது - உறவைத் தேடி
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...