கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
Printable View
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
சில நாள் கருவில் பல நாள் கனவில்
உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்
இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான்
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
அல்லி விழி அசைய அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய மோகன இதழ் திறந்தே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்
நானே நானா யாரோ தானா. மெல்ல மெல்ல மாறினேனா