உண்மைதான். அன்றும் இன்றும் பல நடிகர்களுக்கும் இது பொருந்தும்
Printable View
மிக்க நன்றி அம்மணி.
நீங்களும் யாருடனும்
டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்..என்று குத்துசண்டையோ,
டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங்..என்று கத்தி சண்டையோ,
ஈஇய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் யாஆஆஆ என்று ஜூடோவோ
போடாமல் எல்லோருடனும் நட்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(எனக்கு கொஞ்சம் முக்கிய வேலை இருப்பதால்,இத்துடன் முடித்துக்கொள்கிறேன்)
t
அந்த கதையை இங்கு விடாதே அப்பனே !
Try to understand and differentiate between an Advocate and Judge !
வாயித மட்டுமே வாங்கும் வகத்த வக்கீல்களுக்கு அது தெரியாமல் தான் இருக்கும். காரணம் வாயித வாங்க மட்டும் நீதிமன்றம் வருவதால் வரும் வினை
And...those who don't know to differentiate, do lose the right to even think about passing a judgement.
I know where am better at ! And you know rather most of them know who you are !
So............Better Luck Next Time :wave:
You are sentenced to 15 years hard labour in Namitha thread!
YIKYASOB!........
"இயற்கையான நடிப்பு" Vs "செயற்கையான நடிப்பு"
நடிப்பு என்பதே செயற்கைதான். இதில் "இயற்கையும்" " செயற்கையும்" எங்கே வந்தது ?
ஒரு வாதத்திற்காக இருக்கிறது என்று வைத்துகொண்டாலும் நம் தமிழக மக்கள் எந்த விஷயத்திலும் இயற்கையை விட செயற்கையை தான் அதிகம் எல்லாவற்றிலும் விரும்பினார்கள்..!
உதாரணமாக நாம் ஒரு சண்டைகாட்சியை எடுத்துகொண்டோமேயானால் வில்லன் மட்டுமே அடிவாங்கும் "செயற்கையான" சண்டைகாட்சியை தான் அதிகம் விரும்பினார்கள் !
வில்லன் சமபலம் வாய்ந்தவனாக வந்து கதாநாயகனுடன் சரிக்கு சமமாக சண்டை போடும் சண்டைகாட்சியயா விரும்பினார்கள் ? இல்லையே !
அதுபோல தான் நடிப்பும் என்று வைத்துகொள்வோம் ! உலகத்தில் நடிகர் திலகத்தை அறிந்தவர்கள் யாரிடம் கேட்டாலும் ...ஏன்...ஒரு குழந்தையை கேட்டாலும் "சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறக்கணும் என்றோ அல்லது "சிவாஜி மாதிரி எவனளையும் நடிக்க முடியாது பா ! என்று தான் கூறுவார்களே அல்லாமல் வேறு ஒரு நடிகர் பெயரை சொல்லி அவரு செம்மையா நடிப்பாரு! என்று கூறும் சரித்திரம் இதுவரை கேட்டதும் இல்லை இனி கேட்க போவதும் இல்லை.
இதுதான் உண்மை !