aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
Printable View
aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
.................................................. ...................
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ...
https://www.youtube.com/watch?v=QPI2XKfZGEM
சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது
சம்பவம் நடப்பதற்கு தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது
மனமோ இது என்ன சுகமோ இது
என்ன இது என்ன இது
என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு
என்ன சொல்வது...
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த சங்கதியும் இந்த பாட்டில் உண்டு
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க...
நாடறியும் நூறு மலை
நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன மலை
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே...
https://www.youtube.com/watch?v=1BcgCp5mAag
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க. வண்ண பூமழை பொழிகிற
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
சேலை மூடும் இளஞ் சோலை
மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர் விடும்
கைகள் இடை தனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்...
https://www.youtube.com/watch?v=q7W480PO4JA