கிருஷ்ணா ஆஆஆஆ
பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கிருஷ்ணா.. நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ
Printable View
கிருஷ்ணா ஆஆஆஆ
பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கிருஷ்ணா.. நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ...
https://www.youtube.com/watch?v=qXTMB4UFHP8
ராதா காதல் வராதா நவநீதன் கீதம் போதை தராதா ராஜலீலை தொடராதா
செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும் புல்லாங்குழல்
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை கொஞ்ச
கண்களிரண்டும் இன்னும் ரகசியம் சொல்ல
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்க்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா...
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்...
https://www.youtube.com/watch?v=7EHgb4e_L_w
thEn uNNum vaNdu maa malarai kaNdu
thirindhalaindhu paaduvadhen reengaaram koNdu
VaNakkam RD ! :)