பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
Printable View
பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
மான்களில் ஓர் வகை
மங்கையே என்னிடம் அன்பு வை
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
Sent from my SM-G935F using Tapatalk
அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே
எங்க முன்னாடி வந்தாடும் ரோசாக்களே
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா
என்னாடி என்னடி இப்படி பாக்குற ஏதோ ஆகுது உள்ளார
என்னடி என்னடி இப்படி பேசுற எப்ப வருவ நீ கை சேர
என்னடி என்னடி இப்படி பண்ணுற காதல சொல்லுற கண்ணால
என்னடி என்னடி இப்படி காட்டுற தாலிய கட்டுற முன்னால
Sent from my SM-G935F using Tapatalk
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா
தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள் நாங்க செய்கின்றோம்
நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
என் மனச பறி கொடுத்து
உன் மனசில் இடம் பிடிச்சேன்
கத்து தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
உன் கைகள் கோர்த்து உண்நோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே