உலகம் உன்னை கை கழுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
Printable View
உலகம் உன்னை கை கழுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள வெக்கம் கரை மீறிச் செல்ல அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ*
அக்கம் பக்கம் யாருமில்லா…
பூலோகம் வேண்டும்…
அந்திபகல் உன்னருகே…
நான் வாழ வேண்டும்
அந்தியில் பூத்த சந்திரனே அள்ளி விழிகளை முடு
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோதை தென்றல் மலர்கள் ஆட
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
தாலியே தேவயில்ல… நீதான் என் பொஞ்சாதி… தாம்பூலம் தேவயில்ல