எக்ஸ்ரே பார்வை
சத்தியம் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி, ‘எக்ஸ்ரே பார்வை.’ சமூகத்தில் நடக்கும் குற்றமும் அதன் பின்புலமும் நேரடிப்பதிவில் மக்களின் குரலாக இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கிறது. அரசியல், பொருளாதாரம், கல்வி, வேளாண்மை, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட சமூக முறைகேடுகளை கேள்விக்குட்படுத்தும் தளமாக இது இருப்பதால் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் அதிகம்.
Nandri.Daily Thanthi