மாசானம் சார்,
நீங்கள் எங்கள் திரிக்கு வந்து போதனை செய்து விட்டு போனதை நினைவு கூறுகிறோம். யாரை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள். ஆனால் உலக தமிழர்களில் உன்னதம் கண்ட எங்கள் திரையுலக தெய்வத்தை சீண்டாதீர்கள். ஆயிரம் நீதி போதனை பாடல் கேட்டும் மற்றவர்களுத்தான் அறிவுரை என்று வாழ்ந்தால்?