நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
Printable View
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே
செழும் கோமள தாமரைப் பூவே
ஒரு வானில் உதித்த நல்லமுதே
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
தாமரைப்பூவிதழ் தந்தி அடிக்குமா
தந்தி அடித்ததும் செய்தி கிடைக்குமா
கிடைக்கும் கிடைக்கும் கிடைத்தால் இனிக்கும்
தேன் வடிக்கும் பூவைப் பறிக்க வந்தேன் வா
தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு
திரிந்தலைந்தும் பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கோடியே நீ சொல்லுவாய் ஓ பூங்கோடியே நீ சொல்லுவாய்
பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னை கொண்டு மாலை கட்டி மாலையிட வருவாயோ
பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக
பார்க்கவோ பறிக்கவோ சேர்க்கவோ அணியவோ
maalai itta mangai yaaro andha maaniniyaaL endha ooro enna pero
VaNakkam priya ! :)
Hi Raj! :)
மங்கை ஒரு திங்கள் கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள் அவள் காதல் சொல்லும் கண்கள்
Gangai karai thottam kanni peNgaL koottam kaNNan naduvinile
கண்ணன் சொன்ன கீதை
காமதேவன் சொன்ன பாதை
நான் கொண்ட பேரின்ப போதை
என் நலம் பாட வந்தாளே ராதை
போதை ஏறிப் போச்சு
புத்தி மாறிப் போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகிப் போச்சு
காற்றில் ஏறி வானம் சென்று
காதலிக்க வா வா...