குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீ தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி...
Printable View
குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீ தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி...
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
சொன்னது சொன்னது நீ தானே
சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே
காத்தாக நான் ஆனாலும்
உன் மூச்சில் கலந்திருப்பேன்
கனவாக நான் ஆனாலும்
உனக்காக காத்திருப்பேன்
எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ...
நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே
மனச புடிச்சு கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே
கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அடி ஒனக்கே துணையாக
ஒன்ன நான் பாத்ததும் ஏறுதே காய்ச்சலே
கண்ணுல காதலின் எட்டுக்கால் பாய்ச்சலே
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk
இடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடைவெளி இன்றி காதல் செய்
ஓ ஸ்னேகிதா
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
சின்னச் சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்
மாமரத்துக் கிளை தனிலே
மாடப்புறாக் கூடுகளாம்
கூடுகளில் குடியிருக்கும்
குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்...
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
பஞ்சாயத்து ஆல மரமே அவங்கள பாத்தியா*
பஞ்சா மெதக்கும் பருத்தி பூவே அவங்கள பாத்தியா
Sent from my SM-G935F using Tapatalk