'Kirukkalgal' == sWEEtmICHe's ==
http://img518.imageshack.us/img518/1...hepoem21fm.jpg
குரல்....
அந்த காட்டாற்று புயலில்
ஓடிக்கொண்டிருந்த..
சின்ன கிளியின் குரல்
மூழ்கிக்கிடக்காமல்..
அணைக்கட்டு கரை ஒரத்தில் பாயும்
ஆற்றின் நீரைப்பார்த்து..
...கரை ஓதுங்கி அமர்ந்தது
இதயத்தை இரணமாக்கி...
இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது
Kadhal Inithidum Naragamaa?
http://nowrunning.com/comingsoon/Dishoom/still16.jpg
காதல் இனித்திடும் நரகமா?
காதல் வைத்து விட்டு
இரவு கூட உறங்கி விட்டது.
என் மனதை பறித்துக்கொண்டு
நீ மட்டும் ஊறங்கிவிட்டாய்...
உறங்கா விழி கருகும் இமையாய்
கண் முன்னே காவியமாய்
நெஞ்சினுள் முள்ளாய்.....
தயங்கி தூறல் போடும் கோணமோ?
இது தீருமோ? :cry:
இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது
intha kankal kannir kavithai ezluthuthe
http://img302.imageshack.us/img302/3...hepoem18kl.jpg
இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே
ஏன் இந்த வலி உதிரியானது?
சுமையை தாங்க முடியாமலா?
அல்ல இதயம் உடைந்ததாலா?
பூக் காதல் தீயில் குளிக்குதே
வீசிய பூ மேகத்தில்
பாவ வாழ்க்கை தொலைக்கவா?
சொல் ஏன்?
நிஜம் எங்கே.....?
மீண்டும் மீண்டும் திரைக்குள் செல்கிறதே
ஓசையின் துளி தெறிக்கவா ?
அல்லது பூட்டிய அன்பு வாசிக்கவா?
சாப அலை வந்து வீசுதே
அது அடித்து செல்கிறதே
இன்று உடைத்து பார்த்து விட்டதால்
பெருகிற கண்ணீர் கவிதை இந்த கண்கள் எழுதுதே
நீர்க் குளத்தில் கண்ணீர் பொங்கிப்பொங்கி ...
நிலவின் ஒளியில் அருவி வழியில் வடியிது
உயிர் இழந்தும் பாடாமல் துடிக்கிறது
......போராடுமா?
இலையும் கிளையும் !
இக்கண்ணீர் கவிதையால்..காதல்......சேருமா? :cry: :cry:
விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
vilagi vilagi ponaalum............
http://www.globaltamil.com/photoshow...l_Alagai07.jpg
விலகி விலகிப் போனாலும்......
அழகாய் இருக்கிறாய் ... பயமாய் இருக்கிறது!!
http://framedbutterflyart.com/bluebutterfly.gif
காதல் இது தானா?
விலகி விலகிப் போனாலும்......
மனசுக்கு பிடிததால்
சந்தோசம் என்கிற தீபம் திறந்து
விழிகள் இருண்டும் வியக்கிறது...
ஆனால்.... இன்னும் ஒரு பயம்..
ஒரு வார்த்தை போதுமே
சொல்லிவிட்டு தொடர்ந்து.........,
கடந்துப் போனது ....தடம்!!
மனதுக்குள் மறைந்திருக்கிறதோ என் காதல்?
இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது
....... 'kalaiyaatha kanavukaL'
http://www.sulekha.com/moviepics/medium/pattiyal_m.jpg
....... 'கலையாத கனவுகள்'
கண்ணீரில் பிறந்தேனோ?
மின்னல் போல் உதித்தாய்
பின்......
திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய்
காலம் கடந்தும் .........
--மீண்டும்
மேகம் வடிவாய்
பூத்தாய்.......
உன்னை வாசலில் வந்து பார்த்தேன்.......
ஆனால்
மூச்சு காத்து தான் ....... அடித்தது
ஏன்
பனி வீசி பாளத்தை உடைத்து
தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......?
விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)