இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
Printable View
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
காடு திறந்து கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது
கண்கள் திறக்கும் எந்தன் மனமே
எங்கு நீ தூங்கி கிடந்தாய்
மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே
வாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ?
வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே
இருட்டு நெஞ்சுக்குள்ள நீரடிக்க
தெறிச்ச நீரில் ரத்த வாட சொட்ட
நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே