Man: yenpa, edha ketalum, Gokula paru Gokula paru nu solranga. Yaru pa andha Gokul?
Friend: dai dappa thalaya adhu gokul illa da, Google..
Printable View
Man: yenpa, edha ketalum, Gokula paru Gokula paru nu solranga. Yaru pa andha Gokul?
Friend: dai dappa thalaya adhu gokul illa da, Google..
Mudi valantha vettikalam!
Nagam valantha vettikalam!
But,
Arivu valantha..?
Don't worry ungaloda nalla manasuku appadiyellam valarathunge!
2 Boys were Following 2 Gals
Each girl took rakhi & tied 2 their hands & asked them:
what will u do now..
Boys: Dude, u marry my sister,
i will marry ur sister. 
Innikku vaikkura meenu, naalaiku karuvaadu aagum...
Aana innaiku vaikkira meen kulambu, naalaiku karuvaadhu kulambu aaguma???
பொண்டாட்டிக்கு பட்டுப்பொடவை வாங்கிக்கொடுத்தீங்களாமே?
காஞ்சி பட்டா ? ஆரணி பட்டா ?
அசிங்கப்பட்டு,அவமானப்பட்டு, கடன்பட்டு வாங்கினேன்
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”
இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”
அவள் : “இல்லை”
இவன் : “கீதா ?”
அவள் : “இல்லை”
இவன் : “உமா ?”
அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை...!!!